Easy 24 News

இலங்கையில் நேற்று 20 பேர் கொரோனாவுக்கு இலக்கு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று செவ்வாய்க்கிழமை 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்துக் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா...

Read more

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36...

Read more

மத்திய மாகாணத்தில் 42 பேருக்கு கொரோனா

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்....

Read more

பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது ஒத்திவைப்பு

நாட்டில் பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள்...

Read more

5000 ரூபா கொடுப்பனவை வழங்கமுடியாது!

5000 ரூபா கொடுப்பனவை பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை தங்களுக்கு மேலதிக கொடுப்பனவு, பாதுகாப்பு ஆடைகள் என...

Read more

வடக்கில் மட்டும் ஏன் பாஸ் நடைமுறை ; கூட்டமைப்பு கேள்வி

நாடாளுமன்ற முன்னான் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, இலங்கையின் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத பாஸ் நடைமுறை வடக்கில் நடைமுறைப்படுத்துவது ஏன்? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்....

Read more

அரச ஓய்வூதிய காரர்களுக்கு இன்று முதல் ஓய்வூதிய கொடுப்பனவு

அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக...

Read more

இலங்கைக்கு அவுஸ்ரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அவுஸ்ரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read more

மூன்றாம் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன – ஜனாதிபதி

கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் உலக நாடுகள் முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையும், கடன் நெருக்கடியையும் எதிர்கொள்கின்றன என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டெலிகொன்பரன்ஸ்...

Read more

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

20 வருடங்களுக்கு மேல் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோளை...

Read more
Page 493 of 2145 1 492 493 494 2,145