சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சுமோ'. ஹோசிமின் இயக்கி உள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஜப்பானின் அடையாளமான இந்த விளையாட்டை படத்திற்கு தலைப்பாக்கி...
Read moreஅனைத்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்குமான ஓய்வூதிய கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மே மாதத்துக்கான ஓய்வூதிய கொடுப்பனவு...
Read moreகொழும்பு கோட்டையிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் வரும் மே11 (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறை அலுவலகப்...
Read moreதற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் என்பவற்றை, உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
Read moreகொழும்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட 4 கொரோனா நோயாளிகளினால் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு நோயாளிகளுக்கும் கொரோனா தொற்றிய முறை...
Read moreஇலங்கையில் இதுவரை 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 215 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளாகியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில்...
Read moreஇலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று, இன்று காலை...
Read moreகொழும்பு 15, மோதரையில் நேற்று உயிரிழந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய...
Read moreசுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியில் கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லினை, யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய இன்று (06)...
Read more