Easy 24 News

பிக்கு உட்பட 28 பேர் கைது!

அனுமதியின்றி வஸ்கமுவ தேசிய பூங்காவில் தங்கியிருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வஸ்கமுவ தேசிய...

Read more

தாயால் கைவிடப்பட்ட சிசு- நாய் இழுத்துச்சென்ற சம்பவம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர் வீட்டின் வளவில் கைவிட்டு சென்றுள்ளார். குறித்த சிசுவை நாய் இழுத்துச்...

Read more

கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணியளவில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன...

Read more

கிளிநொச்சி முகமாலையில் வீதியில் விபத்து

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். டிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு நேர்...

Read more

வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் நிமித்தம் வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கும் நடைமுறை நாடு பூராகவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. மோட்டார்...

Read more

இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் முதல் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் வாடகை வாகனங்களில் பணிக்கு...

Read more

இலங்கையில் ஆயிரக்கணக்கானோருக்கு மீண்டும் PCR பரிசோதனை

இலங்கையில் கொரோனா வைரஸை அடையாளம் காணுவதற்காக நோயாளிகளை பரிசோதிக்கும் PCR பரிசோதனை தொடர்பில் தவறான அறிக்கை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆயிரக்கணக்கானோரின் மாதிரிகளை மீண்டும் பரிசோதிக்க நேரிட்டுள்ளதாக,...

Read more

சுமந்திரனின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம் – செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்கருத்தை  வன்மையான கண்டிப்பதுடன், குறித்த விடையம் தொடர்பில் தமிழரசு கட்சி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை...

Read more

திருமலையில் சுவர் இடிந்து வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் எனவும், அவரது சகோதரரான இரண்டு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார்...

Read more

தனிமைப்படுத்தலை மீறினால் இரு ஆண்டுகள் கடூழியச் சிறை

தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி இந்தச் சட்டத்தை மீறும் நபருக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்படக்கூடும்...

Read more
Page 483 of 2145 1 482 483 484 2,145