நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும் என சுகாதார...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப முனைகிறார். ஏனைய இனங்களுக்கு எதிராகவும், ஏனைய மதங்களுக்கு எதிராகவும் தமிழ் இளைஞர்...
Read moreஎதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று டெங்கு...
Read moreயாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மேற்கொண்ட சோதனைகளில் 5 பேருக்கு குறைந்த அளவில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது உடலில் கொரோனா வைரஸ் இறந்த...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா எதிர்ப்பில்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிப்படைந்த 915 பேரில் மேலும் 63 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்துத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
Read moreஅம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதுபானபோத்தல்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயம் அருகில் இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி...
Read moreகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய நெடுஞ்சாலையொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரு ஒழுங்கைகள் வீதம், இரு திசைகளிலும் பயணிக்கக் கூடிய, நான்கு ஒழுங்கைகளைக்...
Read moreநான் எக்காரணம் கொண்டும் எதற்கும் அச்சமடையமாட்டேன் அதனால்தான் விசாரணையை எதிர்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகின்றேன். எனினும், எனக்கு நீதி கிடைப்பது உறுதி என முன்னாள் சுகாதார...
Read more