Easy 24 News

அங்கீகரிக்கப்பட்ட தினமல்ல; அனுஷ்டிக்க அனுமதியில்லை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல அவ்வாறு இருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க அனுமதியில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா...

Read more

புலிகளை எவரும் நினைவுகூர முடியாது – அரசு திட்டவட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்று கூறிக்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை எவரும் நினைவுகூர முடியாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கையில் இராணுவ வெற்றி...

Read more

நாளை கூடுகின்றது சு.க. மத்திய செயற்குழு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை திங்கட்கிழமை கூடவுள்ளது. கொழும்பு, டாலி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை: கோட்டா ஆராய்கின்றார் !

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆராய்ந்து வருகின்றார். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.என நீதி, மனித உரிமைகள்...

Read more

ராஜித சேனாரத்னவுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்...

Read more

தொற்று நோய் முடிவுக்கு வராமல் தேர்தல் நடத்துவது தவறாகும்

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என்பன முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவ் தொற்றுநோய் காரணமாக பெண்கள் சிறுவர்கள் என அனைவரும்...

Read more

குடும்ப பெண்ணின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் நேற்று மாலை குடும்ப பெண் ஒருவரின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி சின்னப்பா வீதியில் சென்றுகொண்டிருந்த இளம்...

Read more

வீட்டில் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் 6 ஆம் நாள் அஞ்சலி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று குறித்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; ரவிகரனிடம் விசாரணை!

முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் இடம்பெறவுள்ளநிலையில், அந்த நினைவேந்தல் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு பொலிசார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை இன்று...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய தனிமைப்படுத்தல் சட்டதுடன் அனுமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த...

Read more
Page 472 of 2145 1 471 472 473 2,145