Easy 24 News

ஞாயிறுவும் திங்களும் நாடளாவிய ஊரடங்கு ? உயர் மட்டத்தில் ஆலோசனை

எதிர்வரும் ஞாயிறு ,திங்கட்கிழமைகளில் நாடளாவியரீதியில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை ரம்ழான் தினமாக இருப்பதால் அன்றைய தினம்...

Read more

ஏழு மணித்தியாலங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட ரிஸ்வான்!

தன் உயிரை பணயம் வைத்து ஒரு உயிரை காத்த உத்தமன் ஏழு மணித்தியாளங்களின் பின்னர் ரிஸ்வான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள...

Read more

பெரியநீலாவணை பிரதேச மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது அம்பாறை...

Read more

அரசின் கொள்கைத்திட்டம்தான் கோட்டாவின் போர் வெற்றி உரை!

நாட்டின் தேவைக்காக பாதுகாப்புப் படைகளை சகல துறைகளிலும் இணைத்துக்கொள்வதே ஜனாதிபதியினதும் அரசினதும் உறுதியான நிலைப்பாடாகும். எமது கொள்கைத்திட்டம் என்ன என்பதை ஜனாதிபதி போர் வெற்றி விழாவில் நாட்டுக்கும்...

Read more

நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ஜனநாயக உரிமை இல்லாதொழிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பினர் மனுத்தாக்கல் செய்து மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையை இல்லாதொழித்துள்ளனர் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண...

Read more

ராஜபக்சக்களின் எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் அணிதிரள வேண்டும் !

ஜனநாயக ஆட்சியைப் புதைத்து விட்டு, எதேச்சதிகார ஆட்சியையே ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்த...

Read more

இலங்கையில் கொரோனா 1,048

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,048 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....

Read more

புலிகளைப் புகழ்ந்து தள்ளும் விக்கி கொடூர தமிழ் இனவாதி – மஹிந்த அணி

தமிழீழ விடுதலைப்புலிகளைப் போற்றிப் புகழந்து வரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொடூர தமிழ் இனவாதி என்று மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்...

Read more

வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக்கோரி மனு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது....

Read more

யாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 73 பேர் பாதிப்பு; 8 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலையிலிருந்து அதிகரித்த வேகத்தில் காற்று வீசி வருகின்றது. நேற்று இதன் தாக்கம் அதிகளவாக இருந்தது. பலமான காற்றால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர்...

Read more
Page 464 of 2145 1 463 464 465 2,145