Easy 24 News

ஆறுமுகத்தின் இழப்பு அரசுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்துக் கேள்விப்பட்டவுடன் இன்றிரவு அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரின் மறைவு அரசுக்கும்...

Read more

தொண்டமானின் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு – திகாம்பரம் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள்...

Read more

அமைச்சர் ஆறுமுகத்தின் உயிரிழப்பையடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நேற்றிரவு உயிரிழந்ததையடுத்து அவரின் சடலம் தலங்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்மார் உள்ளிட்ட அரசியல்வாதிகள்...

Read more

வீட்டிலிருந்து கீழ் வீழ்ந்து அமைச்சர் ஆறுமுகம் சாவு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார். 1964ஆம்...

Read more

வேட்புமனுக்களை இரத்துச்செய்ய ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் – மஹிந்த அணி

"நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட எதிரணியினர் அரசியல் சூழ்ச்சியை முன்னெடுக்கின்றார்கள். இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது." - இவ்வாறு...

Read more

கொரோனாவை முற்றாக இல்லாதொழித்து பொருளாதாரத்தை மீட்க ஒத்துழைக்கவும்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை முற்றாக இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்."...

Read more

முப்படைப் பலம் கொண்ட சிறந்த தலைவர் பிரபாகரன் – ராஜபக்ச அரசின் பேச்சாளர் பாராட்டு

தமிழீழ விடுதலைப் புலிகள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைப் பலம் கொண்ட அமைப்பு என்றும், அதன் தலைவர் பிரபாகரன் சிறந்த தலைவர் என்றும் அனைவருக்கும் தெரிந்த...

Read more

கொரோனா உச்சமடைந்தால் தேர்தலை நடத்தவே முடியாது!

சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும். அப்போது நாட்டில் பொதுத்தேர்தலையும் நடத்த முடியாது; வேறு எதனையும் முன்னெடுக்க...

Read more

தேர்தல் ஆணைக்குழுவுக்குள் முரண்பாடு; உறுப்பினர்களது செயல்கள் மீது சந்தேகம்

"தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களது செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமானவை; சந்தேகத்துக்குரியவை." - இவ்வாறு  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர்...

Read more

ஆகஸ்ட் 01 தொடக்கம் விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு!

நாடு வழமை நிலைக்குத் திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாபி பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதற்கு கொரோனா ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம்...

Read more
Page 454 of 2145 1 453 454 455 2,145