Easy 24 News

விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியீடு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதுடன் குறித்த வேட்பாளர்களின்...

Read more

தேர்தல் வெற்றியின் பின் 19 ஆவது திருத்தம் ‘இல்லை ‘ – மஹிந்த அணி

நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கான வெற்றியைத் தொடர்ந்து அரசமைப்பின் 19ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். நல்லாட்சி அரசின் பலவீனத்துக்கு 19ஆவது திருத்தமே மூல காரணம் என மஹிந்த அணியின்...

Read more

இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது

'இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு சொந்தமான நபரின் அனுமதி இன்றி, இணையதளங்களுக்கு துணை உரிமத்தை வழங்க தங்களது சேவை விதிமுறைகள் அனுமதிக்கவில்லை 'என இன்ஸ்டாகிராம் தெளிவுப்படுத்தியுள்ளது. பதிப்புரிமைக்கு உரிமை...

Read more

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்தார்!!

தெற்கு பசிபிக்கில் தனியாக உள்ள நியூஸிலாந்தின் இட அமைப்புதான் மற்ற நாடுகளில் தொற்றின் வேகத்தைப் புரிந்துகொள்ள நேரமளித்தது, பிரதமர் ஜெசிந்தா அரசும் சரியாக முடிவெடுத்து, மிகவும் சீக்கிரமே...

Read more

இணுவிலில் தங்கி இருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் இணுவிலில் தங்கி இருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச்சேர்ந்த கணேஸ்பாபு என்ற 40 வயது நபருக்கே கொரேனா...

Read more

அமெரிக்காவில் கலைக்கப்படும் மின்னபொலிஸ் காவல்துறை

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மின்னபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மின்னபொலிசில், மே 25ம் திகதி, 46...

Read more

வைரஸ் பாதிப்புகள் குறித்த தகவல்களை மறைக்க பிரேசில் அரசு முடிவு!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 6 இலட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது; பலி எண்ணிக்கை, 36 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read more

தென் கொரியாவில் கொரோனா வைரசால் புதிதாக, 57 பேர் பாதிப்பு

கிழக்காசிய நாடான தென் கொரியாவில், கொரோனா வைரசால் புதிதாக, 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, பாதிப்பு எண்ணிக்கை, 50ஐ...

Read more

மயங்கிவிழுந்த நிலையில் இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல்  கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்...

Read more

தென் கொரியாவில் மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவை கொலை, விபத்து மற்றும் தற்கொலை என...

Read more
Page 432 of 2145 1 431 432 433 2,145