Easy 24 News

போதை பொருள் பைகளை விழுங்கியவர் பலி !

போதை பொருள் அடைக்கப்பட்டபைகளை விழுங்கிய 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 13 பைகளை அவர் இவ்வாறு விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

Read more

வெள்ளப்பெருக்கில் சிக்கிய சீனா- இடம்பெயரும் மக்கள்!

தென் மற்றும் மத்திய சீனாவில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 க்கும்...

Read more

வழிபாட்டுத் தலங்களுக்கான விதிமுறைகள் வெளியீடு

வணக்கத்தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. மேற்படி விதிமுறைகளை கடைப்பிடித்து நாளை முதல் வணக்கத்தலங்களில் சமய அனுட்டானங்களை கடைப்பிடிக்க...

Read more

சிங்கள பௌத்த மக்களுக்கு தாம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என விஷம் ஏற்றப்பட்டிருக்கின்றது ; ஜே.வி.பி

நாட்டில் 65 வீதம் சிங்கள பௌத்த மக்களுக்கு தாம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என ஒரு புறம் விஷம் ஏற்றப்பட்டிருக்கின்றது; மறுபுறம் தமிழர்களை தமிழ் கட்சிகள்...

Read more

சீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட விலங்கு!

சீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்த உடும்பை போன்ற விலங்கொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஏக்கல பிரதேசத்தில்...

Read more

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ன. இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 13, 14,...

Read more

கொரோனா தொற்று நோய்க்கு அடுத்த படியாக டெங்கு மற்றும் எலிக்காய்சல் நோய்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று நோய்க்கு அடுத்த படியாக டெங்கு மற்றும் எலிக்காய்சல் நோய் தற்போது பரவிவருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு...

Read more

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு...

Read more

ஊழல், மோசடியாளர்களுக்கு முடிவுகட்டத் தயாராகுங்கள் ; மஹிந்த கோரிக்கை

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல், மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும். அவர்களைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளார்...

Read more

இலங்கையின் அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையின் அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சனிக்கிழமைகளில் அஞ்சல் அலுவலகங்களை...

Read more
Page 426 of 2145 1 425 426 427 2,145