Easy 24 News

மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது ; கயந்த கருணாதிலக

மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. எனவே தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்....

Read more

ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்!!

கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது....

Read more

யாழ் மாவட்டத்தில் தேர்தல் முன்னாயத்த ஒத்திகை

யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு தேர்தல் முன்னாயத்த ஒத்திகை தற்போது இடம்பெற்றுள்ளது . சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது...

Read more

இராணுவ மயமாக்கல் மீண்டும் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் ; கேர்ணல் ஆர்.ஹரிகரன்

இலங்கையில் இராணுவ மயமாக்கல் மீண்டும் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் என இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான...

Read more

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார முறைகள்!

கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த வணக்கஸ்தலங்களை மீள திறப்பதற்கான அனுமதி 12 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைய பள்ளிவாசல்களில்...

Read more

தேசிய தொழிற் தகைமை பாடநெறிக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்!

உயர்தரத்தின் தேசிய தொழிற்தகைமை பாடநெறியின் கீழ், தரம் 12 இற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து வலயக்கல்விப் பணிமனைகளை...

Read more

சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொதுதேர்தலில் பங்கேற்பதில் சிக்கல்

9ஆவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிவரும் ஓகஸ்ட்...

Read more

கொழும்பின் சில பகுதிகளுக்கு 15 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று  காலை 9 மணி தொடக்கம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி திட்டத்தின்...

Read more

இந்த யுகத்தின் மனித வடிவமாக தெரிகிறார் சேகுவேரா!

கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா...

Read more

குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்ட நாடாளுமன்றம் ; மங்கள சமரவீர

நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மங்கள...

Read more
Page 423 of 2145 1 422 423 424 2,145