காத்தான்குடி ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியமானது ( (IWARE) ) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் அங்கத்துவம் பெறும் பெண்களின் “மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில்...
Read moreஇரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாலை வெள்ளவத்தை பழைய...
Read moreகைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது...
Read moreவாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியிலுள்ள வடிகான்கள், டெங்கின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய...
Read moreசாவகச்சேரி பகுதியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு, கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது. இதில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300...
Read moreஇலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை...
Read moreஇலங்கையின் தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவியதைத் தொடர்ந்து...
Read moreகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1282 என்ற விசேட விமானத்தின்...
Read moreயாழ்ப்பாணம் - கோப்பாய் கைதடி வீதிவழியாக பயணித்துக்கொண்டிருந்த போது, கடும் காற்றில் தூக்கி வீசப்பட்ட கோப்பையை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து (வயது 80) எனும் முதியவர் உயிரிழந்துள்ளார்....
Read moreவவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து சில வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்டகாலத்தின் பின்னர் வீட்டின் உரிமையாளர்...
Read more