Easy 24 News

அதிக விலையில் கோழி விற்பனை ; எதிராக நடவடிக்கை

உச்சபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் தேடுதல் நடவடிக்கையை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை முன்னெடுத்துள்ளது. அதிக விலைக்கு கோழி இறைச்சியை...

Read more

மாமனாரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்த மருமகன்

குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியைத் தீ வைத்துக்கொளுத்திய மருமகனை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு...

Read more

தொண்டமானின் மறைவை அடுத்து கட்சிக்குள் கடும் மோதல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச்செயலாளர் பதவியை வகித்த அனுஷியா சிவராஜா, பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இடைக்கால...

Read more

கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பம்

கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜெர்மனி தொழிற்பயிற்சி நிலையங்களை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின்...

Read more

ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தினங்களில்...

Read more

தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று...

Read more

சமுர்த்தி கணனி உதவியாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க கோரிக்கை

கடந்த ஏழு மாதங்களாக எதுவித கொடுப்பனவுமின்றி சேவையாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (புதன்கிழமை)...

Read more

தமிழர் தாயகத்தை சிதைக்க கோட்டா கங்கணம்: மாவை கண்டனம்!

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி. தமிழர்களின் எத்தனையோ உயிர்த் தியாகங்கள் நிறைந்த இந்தப் புனித பூமியைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசும்,...

Read more

சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வீழ்த்சியடைந்துள்ள பொருளாதாரத்தை...

Read more

புதிய கடன் திட்டங்கள் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் மறுநிதியளிப்பு யோசனையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கடன் திட்டங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கும் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக...

Read more
Page 418 of 2145 1 417 418 419 2,145