Easy 24 News

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வைத்திசாலை நலன்புரிச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியாசலையில் நிலவும் ஆளணிப்...

Read more

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியற் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியற் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை...

Read more

மேலும் 7 பேருக்கு கொரோனா

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read more

தரிஷா பஸ்டியனின் விடயத்தில் அக்கறை கொண்டது சர்வதேச அமைப்புக்கள்

ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான...

Read more

பாடசாலை வளாகத்தில் கிருமி தொற்று நீக்கல் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமி தொற்று நீக்கல் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால்...

Read more

மேலும் நான்கு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்தனர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். கடற்படைப் பேச்சாளர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இதுவரை 790 கடற்படை வீரர்கள் முழுமையாக...

Read more

இணை பாடவிதான செயற்பாடுகளை வரையறை செய்யுமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ராநந்தவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுபட்டுள்ள...

Read more

முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் ; சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட காலத்திற்கு...

Read more

இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் விபரம் வெளியானது

நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர். இவர்களில் 21 பேர் இந்தியாவின் மும்பையில் இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11...

Read more

கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்பு ; ஜனாதிபதி

கவனக்குறைவாக செயற்பட்டால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில்...

Read more
Page 410 of 2145 1 409 410 411 2,145