Easy 24 News

கருணா பற்றி எழுதினால் பேஸ்புக் முடக்கப்படுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து

இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கருத்து தொடர்பில் பேஸ்புக் பக்கங்கள் ஊடாக கருத்து வெளியிட்டால், குறித்த நபரின் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்படும் என அரசாங்கத்தினால்...

Read more

அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வங்கி ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

Read more

பாடங்களை திட்டமிட நாளை பாடசாலைகள் ஆரம்பம்

நாளை 29.06.2020 பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளநிலையில் , பாடசாலையின் முதல்வாரம் கொரோனா ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக - மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகளை - பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் கலந்துரையாடி - பாடசாலைகள்...

Read more

தீயணைப்பு வாகனம் பெற்றுதருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் தமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மாநரக...

Read more

மேல் மாகாணத்தில் மாத்திரம் 212 கிலோ கிராம் ஹெரோயின்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 212 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை ஊடக...

Read more

ஆவா வினோதன் விசேட அதிரடிப்படையினரால் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வைத்து ஆவா குழுவின் தலைவர் என்று அழைக்கப்படும் ஆவா வினோதன் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது...

Read more

வரும் மாதங்களில் டெங்குநோய் அதிகரிக்கும் ;எச்சரிக்கை

ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களிலே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகக் கூடும் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்....

Read more

மட்டக்களப்பில் ஆற்றுவாய் வெட்டப்பட்டதால் அங்கு பதட்ட நிலை !

மட்டக்களப்பில் நேற்று இரவு வேளையில் சில நபர்களால் ஆற்றுவாய் வெட்டப்பட்டதால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்த சிலரால் எந்த ஒரு அனுமதியும்...

Read more

இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம்

பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 02ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள...

Read more

கருணா அம்மானிடம் விசாரணை ; ஐ.நா அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக அமர்த்தியமை தொடர்பாக கருணா அம்மானிடம் விசாரணை ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது....

Read more
Page 406 of 2145 1 405 406 407 2,145