Easy 24 News

வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம்

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம் என மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நாடுகளின்...

Read more

விக்டோரியா மாநிலம் அவுஸ்ரேலியாவில் இருந்து தனிமையானது

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள அவுஸ்ரேலியா மாநிலமான விக்டோரியா, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து திறம்பட தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நாளை இரவு தொடங்கி...

Read more

24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 611 புதிய நோயாளிகள்

உலகளவில் நான்காவது அதிக பாதிப்புக்கள் ஏற்பட்ட நாடான ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 611 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்த...

Read more

பொலிவியா சுகாதார அமைச்சருக்கு கொரோனா !!

பொலிவியா சுகாதார அமைச்சர் ஈடி ரோகாவுக்கு (Eidy Roca) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில், கடந்த நான்கு நாட்களில் பாதிக்கப்படும் மூன்றாவது...

Read more

ஜப்பானில் கனமழை ; 44பேர் பலி

ஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், குறைந்தது 44பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தென்மேற்கில் 40,000க்கும் மேற்பட்ட...

Read more

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Read more

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடி

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடியொன்று இன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை...

Read more

கிராமங்களை உருவாக்கி மக்களை குடியேற்ற சிரமப்பட்டோம் ; றிசாட்

முசலிப் பிரதேசத்தில் புதிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிய வேளை, எமது முயற்சிகளுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றையெல்லாம் தாண்டி, புதிய கிராமங்களை உருவாக்கி, மக்களை மீண்டும்...

Read more

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின

கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் பல கட்டங்களாக ஆரம்பிக்கப்படுகின்றன. மட்டக்களப்பில் சுகாதார நெறிமுறைகளை பேணியவாறு மாணவர்கள் பாடசாலையினுள்...

Read more

உண்மையான பௌத்தனாக நான் இருக்கிறேன் – சஜித் பிரேமதாச

நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன் பௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித்...

Read more
Page 394 of 2145 1 393 394 395 2,145