Easy 24 News

கொரோனாவின் 2ஆம் கட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் 2ஆம் கட்ட பாதிப்புகளுக்கான முழுபொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அக்குறஸ்ஸயில் இடம்பெற்ற மக்கள்...

Read more

5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை!

பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார்....

Read more

போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாக கொண்டே 30 கீழ் 1 யோசனை முன்வைக்கப்பட்டது

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாக கொண்டே ஜெனிவாவில் 30 கீழ் 1 யோசனை முன்வைக்கப்பட்டது என்றும் அவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும் ரியர் அட்மிரல்...

Read more

உதவியை வழங்கிவிட்டு கீழ்தரமாய் பேசும் சரவணபவன் எம்.பி குழுவினர்

2009 வன்னி போரின் பின்னர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் குடியிருந்த கணவனை இழந்த ஊடகவியலாளர் குடும்பம் ஒன்றுக்கு தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் வாழ்வாதார...

Read more

அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது ; பிரதமர்

நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து...

Read more

விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்

இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்குமென பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

Read more

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 43 பேரில்...

Read more

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன கொழும்பில் அச்சுறுத்தப்பட்டமையினைக் கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காந்தி பூங்காவின் முன்னாள் ஊடகவியலாளர்கள்...

Read more

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோருக்கு வந்த எச்சரிக்கை

பொது தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவோருக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை மீறினால் கைது செய்யப்படுவர். வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய மேற்சட்டைகள், தொப்பிகள் மற்றும் முகக்கவசங்களை...

Read more

மாமாங்கேஸ்வரர் ஆலய கொடியேற்ற திருவிழா

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை மகோற்ஷபம் இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை விசேட யாக...

Read more
Page 386 of 2145 1 385 386 387 2,145