Easy 24 News

நேபாளத்தின் பல மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி, 132 பேர் பலி

நேபாளத்தின் பல மாவட்டங்களில், கடந்த, இரண்டு வாரங்களுக்கும் மேலாக, கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை,...

Read more

இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்

மேற்காசிய நாடான இஸ்ரேலில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த சில வாரங்களாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன....

Read more

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ள சீன அதிகாரி

சீனாவில், அதிபர் ஷீ ஜிங்பிங், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தவறிவிட்டதாக, முன்னாள் அரசு அதிகாரி ரென் ஜிக்கியாங், கடந்த பிப்ரவரியில் குற்றஞ்சாட்டியிருந்தார். அரசின் கீழ் செயல்படும்...

Read more

ஸ்லோவாகியாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியா வில், பிரதமர் இகோர் மடோவிக்கிற்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 150 உறுப்பினர்களை உள்ளடக்கிய பார்லிமென்டில், 125 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்....

Read more

அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் மீட்பு

மேற்காசிய நாடான ஈராக்கில், ஓவிய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த, ஜெர்மனியின் ஹெல்லா மேவிஸ் என்பவர், சில தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இதையடுத்து, பாதுகாப்புப்...

Read more

பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்யவில்லை ;வணபிதா ஜெயக்குமார்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்திருக்கவேண்டும் என வணபிதா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வொன்றில்...

Read more

மட்டக்களப்பில் 161 தேர்தல் சட்டவிதி மீறல்கள் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல் 2020 நடைபெறுவதற்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக மாவட்ட...

Read more

திருமலை மாவட்டத்தை வெற்றி கொள்வோம்; ஹக்கீம் அறைகூவல்

வாக்காளர்களின் பேராதரவு அதிகரித்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை தொலைபேசி சின்னத்தில் வென்றெடுக்கும் சாத்தியம் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

Read more

சஜித்திற்கு ரணில் பகிரங்க மிரட்டல்

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தோர் மீண்டும் சிறி கொத்தா வந்தால் அவர்களை நான் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுப்பேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read more

நீர்கொழும்பு சிறையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று மாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. சந்தேகநபர் திருட்டுச்...

Read more
Page 368 of 2145 1 367 368 369 2,145