Easy 24 News

தமிழரசுக் கட்சியின் ஊடக அறிக்கை இன்று வெளியிடப்பட்டது

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில், “70 ஆண்டுகளிலும் தீர்க்கப்படாத தமிழ் இனப் பிரச்சினைக்கான...

Read more

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற மூன்று கைதிகள்

களுத்துறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த கைதிகள் மூவரும் சிறைச்சாலையின் தனி இடத்தில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தபோது...

Read more

மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம் ; ஞானசார தேரர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளை மறுதினம் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான பௌத்த மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம்...

Read more

பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் ; உமாச்சந்திரா பிரகாஷ்

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...

Read more

நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கைது

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கைது செய்யப்பட்டுள்ளார். நீர்க்கொழும்பு பொலிஸ் குழுவொன்றின் முன்னிலையில் இன்று அவர் சரணடைந்த நிலையில், இவ்வாறு கைது...

Read more

தமிழ்மக்களுக்கு இருக்கும் அடுத்த தெரிவு இரா.சம்பந்தனே ; சுசந்த புஞ்சிநிலமே

பொதுஜனபெரமுனவில் போட்டியிடும் எனக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் உங்களுக்கு இருக்கும் அடுத்த ஒரேயொரு தெரிவு இரா.சம்பந்தனே என சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல்...

Read more

மொட்டு கட்சியுடன் மக்கள் அனைவரும் கைகோர்க்க முன்வர வேண்டும் ; மஹிந்த ராஜபக்ச

தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் மொட்டு கட்சியுடன் மக்கள் அனைவரும் கைகோர்க்க முன்வர வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார...

Read more

பல தசாப்தங்கள் தொடரும் கொரோனா தாக்கம் இப்போது முடியாது !

கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்களுக்கு உணரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர்...

Read more

துஸ்பிரயோகம் செய்யப்பட்டு எட்டு வயது சிறுவன் கொலை

கலேவெல - பத்கொலகொல்ல பகுதியில் எட்டு வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read more

இலங்கை உட்பட அதிக ஆபத்தான 31 நாடுகளுக்கான வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை

கொரோனா வைரஸ் பரவும் இலங்கை உட்பட அதிக ஆபத்தான 31 நாடுகளுக்கான வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை செய்துள்ளது. குவைத் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரை மேற்கொள்காட்டி...

Read more
Page 357 of 2145 1 356 357 358 2,145