Easy 24 News

அங்கொட லொக்கா இறப்பு தொடர்பில் உறுதிப்படுத்த இந்திய தூதரகத்தை நாடவுள்ள பொலிஸ்!

அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தமை குறித்து வெளியாகியுள்ள தகவல்களை உறுதிப்படுத்த இந்திய தூதரகத்தின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் ஜாலிய சேனரட்ண தெரிவித்துள்ளார். இந்த விடயம் வெளிநாடொன்றுடன் தொடர்புபட்டுள்ளது...

Read more

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

புதன்கிழமை இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும்,மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை(3) மாலை 3 மணியளவில் மன்னார்...

Read more

தேர்தல்விதிமுறைகளை மீறிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்!

இலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தேர்தல்விதிமுறைகளை கண்மூடித்தனமாக மீறுகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிடம் கபே இது தொடர்பில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுததாபனத்தின் முஸ்லீம்சேவை...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் 269 முறைப்பாடுகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக 269 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை வரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை இதுவாகும். மட்டக்களப்பு...

Read more

மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில்...

Read more

நீராடச் சென்ற யுவதியொருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலி

மஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற யுவதியொருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குருநாகலையில் இருந்து சுற்றுலாவுக்காக...

Read more

நாளைமுதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக...

Read more

தேர்தல் விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்

தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை...

Read more

வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை தடுக்கப்பட்டது

தேர்தல் விதியை மீறி இடம்பெற்ற வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களம் நேற்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. கடந்த...

Read more

முதல் தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள்

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தல் இலங்கை வரலாற்றில் நடைபெறாத விடயங்களை நடாத்த வைப்பதாக உள்ளது. இத்தனை காலமும் இடம்பெற்ற தேர்தல்களில் மரப்பலகையினாலான வாக்குபெட்டிகளே பயன்படுத்தப்பட்டது. தேர்தல்கள்...

Read more
Page 354 of 2145 1 353 354 355 2,145