Easy 24 News

அநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்: 7பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும்...

Read more

24 மணி நேரத்தில் 82 பேர் கைது

நாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 82 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன்...

Read more

இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

கேகாலை நகரத்திலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட மோதல் சம்பத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கேகாலையைச் சேர்ந்த 24 வயதுடையவரே...

Read more

பேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக 4316 முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல்களுக்காக சமூக ஊடகங்களை, குறிப்பாக ஃபேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக கிட்டத்தட்ட 4316 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ஃபேஸ்புக்கில் சட்டவிரோத பிரசாரங்களை மேற்கொண்ட 60...

Read more

வாக்கு எண்ணும் இடங்களில் எந்த ஆபத்தும் இல்லை ; ஜாலிய சேனாரத்ன

வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக எந்தவித சிக்கல்களும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான...

Read more

கட்சி தொடங்கி குறுககியகாலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முதல் சந்தர்ப்பம்

ஒரு அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள், நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முதலாவது தேர்தலாக நேற்றைய தேர்தல் வரலாற்று ஏடுகளில் பதியப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

Read more

மற்றைய வடக்கு மாவட்டங்களிலும் பார்க்க யாழில் குறைந்தது வாக்கு வீதம்

2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை ஏழு மணி முதல் ஐந்து மணி வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஐந்து மணிவரை நாடளாவிய ரீதியில்...

Read more

இன்று அரச விடுமுறை தினம் இல்லை

இன்று அரச விடுமுறை தினம் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது. தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே இன்று...

Read more

இலங்கையில் நேற்று ஐந்துபேருக்கு கொரோனா !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஐவர் நேற்று அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின்...

Read more

யாழில் இன்றுகாலை எரிந்து கருகிய பெண் !

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more
Page 347 of 2145 1 346 347 348 2,145