Easy 24 News

ஓய்வூதியத்தை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 27 பேர் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாய்ப்பை...

Read more

மொஸ்கோ – கமேலியா நிறுவனம் தயாரித்த கொரோனா ஊசி

மொஸ்கோ - கமேலியா நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி...

Read more

தாயையும் மகளையும் பலியெடுத்த கோர விபத்து

தொம்பே, மல்வான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது....

Read more

மேர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்ய சிறப்பு பொலிஸ் குழு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வர்த்தகர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே...

Read more

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம்.நெளபர் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (11) இடம்பெற்றது. பதில் தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தலைமையில், கிழக்கு மாகாண...

Read more

தீர்வை பெறும்வரை ஓயப் போவதில்லை – பூ.பிரசாந்தன்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வின் அடிப்படை அலகான மாகாணசபையை வென்றெடுத்து அதனை பயன்படுத்தி எமக்கான நியாயமான அடிப்படை தீர்வை பெறும்வரை நாம் ஓயப் போவதில்லை என தமிழ்...

Read more

கண்டியில் பதவியேற்கவுள்ள அரசாங்கத்தின்புதிய அமைச்சரவை!

அரசாங்கத்தின்புதிய அமைச்சரவை கண்டியில் பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 8.30 மணியளவில் ஆரம்பிக்கவுள்ள இந்த நிகழ்வானது இலங்கையில் முதன் முறையாக அமைச்சரவையொன்று தலதா மாளிகையில் பதவிபிரமானம் செய்துக் கொள்ளவுள்ளது....

Read more

சூடுபிடித்திருக்கும் தேசியப் பட்டியல் விவகாரம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் சர்ச்சைக்குரியதாகி சூடுபிடித்திருக்கம் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ்ஸலாம்” தலைமையகம் கடந்த சில தினங்களாக, வடகிழக்கு...

Read more

ரணில் விலகவுமில்லை – கட்சியின் செயற்குழு கூடவுமில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைபதவி தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு கசட் செய்தி...

Read more

தேசியப் பட்டியல் வேண்டாம் – ருவான்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பினால் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக, அந்த கட்சியின் துணை பொதுசெயலாளர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எனினும், தேசியப்...

Read more
Page 337 of 2145 1 336 337 338 2,145