Easy 24 News

அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ; சந்திரிக்கா திட்டவட்டம்

அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ஆனால் இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விசேட காணொளி...

Read more

முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பொதுமக்கள் பார்வைகூடம்பூட்டு

இலங்கையில் பொதுத்தேர்தலினை தொடர்ந்து நடைபெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பொதுமக்கள் பார்வைகூடம் திறக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெலவே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம்...

Read more

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைகழகங்களும் நாளை திறப்பு !

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் நாளை முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டது....

Read more

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு...

Read more

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுமாத அவகாசம் !

அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் ஆறு மாதங்களுக்குள் அடையும் முன்னேற்றம் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில் ஆறு...

Read more

பெயர் பட்டியல் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ரஞ்சித் மத்துமபண்டார,திஸ்ஸ அத்தநாயக்க,இம்தியாஸ் பாகிர் மாகர்,இரான் விக்கிரமசிங்க,ஹரின் பெர்ணான் டோ,மயந்த...

Read more

உடன்படிக்கையை மீறி சஜீத் பிரேமதாச துரோகம் ; எச்.எம்.எம் ஹரீஸ்

கடந்த பாராளுமன்றத்தில் எமது கட்சியுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மீறி சஜீத் பிரேமதாச துரோகம் செய்துள்ளார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்...

Read more

தலைமையுடன் பேசத் தயார்; ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்; மணிவண்ணன்

“பொதுத் தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அமைதி காக்கவேண்டும்”...

Read more

ஆசனத்தை கோருவதற்குக் அத்துரலியே ரதன தேரருக்கு எந்த வாய்ப்பும் இல்லை

எங்கள் சக்தி மக்கள் கட்சியின் கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை கோருவதற்குக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரதன தேரருக்கு எந்த வாய்ப்பும் இல்லை என மாகல்கந்தே சுதத்த...

Read more

ராஜாங்க அமைச்சு பதவியை இதுவரை வகித்ததில்லை ; விஜயதாச ராஜபக்ச

ஒரு போதும் தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை தவிர ராஜாங்க அமைச்சு பதவியை வகித்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகர்...

Read more
Page 332 of 2145 1 331 332 333 2,145