Easy 24 News

திருடர்களைப் பிடிக்கத் தவறிவிட்டோம் – மங்கள

கடந்த 2015ஆம் ஆண்டில் ஊழல்வாதிகளை தண்டிக்க மக்கள் ஒரு ஆணையை வழங்கினர். ஆனால் அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றாததால் மக்களினால் இந்த தேர்தலில் தண்டிக்கப்பட்டுள்ளோம் என முன்னாள்...

Read more

கொரோனாவை விரட்டி பாடசாலைகளை ஆரம்பித்த முதல் நாடாக இலங்கை

கொரோனாவை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த முதல் நாடாக உள்ள இலங்கைக்கு யுனிசெப் நிறுவனம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி விம்...

Read more

பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் விலக முடியாது

மக்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார பிரச்சினை, அரசியலில் தொடர்பில் முகம்கொடுக்கின்ற பிரச்சினை என அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமையென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித...

Read more

பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் -சஜித்

அரச வேலைவாயப்பு திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்ற...

Read more

சங்கக்கார- மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்படுமாறு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு...

Read more

பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் அடையாளம் தெரியாதவரின் சடலம்

வவுனியா- பறயனாலங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகாமையில், அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பறயனாலங்குளம் வீதிக்கரையில் இருந்த சிறிய கொட்டில்...

Read more

அரச வேலை வாய்ப்புத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முற்றாகப் புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்குக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற அரசின் தீர்மானத்தை...

Read more

புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபயவர்த்தன !!

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். 9வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு ஆரம்பித்தவேளை அமைச்சர் தினேஸ்குணவர்த்தன மகிந்த யாப்பா அபயவர்த்தனவின் பெயரை முன்மொழிந்தார்.

Read more

மண்டூர் ஆலயத்தில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சிறப்பு தீர்த்தோற்சவத்திற்கு முருக பக்த அடியார்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ. ராகுலநாயகி...

Read more

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பம் ; டக்ளஸ் தேவானந்தா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித் தார்....

Read more
Page 327 of 2145 1 326 327 328 2,145