சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும்...
Read moreகூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படா வண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு இணைந்து நட்புறவோடு பயணிக்கும் என்கிறார் சி வி கே சிவஞானம். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து...
Read moreசேவைகளின் ஊடாகவே மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன் என யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே...
Read moreதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்....
Read moreகனடாவில் இப்போது தேசியம் சார்ந்து யாரும் வாய் திறக்காமல் உள்ளனர் ,கனடாவில் இருந்து தேசியம் சார்ந்த செயற்பாடுகளை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் அதனை விட்டுக்கொடுக்க...
Read moreவீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சிலாம் பொது வைத்தியசாலையில் குறித்த...
Read moreபிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடைக்கு வந்த ஆசிய குடும்பத்தினரை குரங்குகள் என்று கூறப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில்...
Read moreநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் (Christchurch) நகரில் 2 பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டாரண்டுக்கு (Brenton Tarrant) பிணை இல்லாத ஆயுள் தண்டனை...
Read more26 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 9 வது பாராளுமன்றத்தின் புதிய செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவினால் இன்று (27) காலை இந்த குழு...
Read more