Easy 24 News

20வது திருத்தத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை

உத்தேச 20வது திருத்தத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதை தடுப்பதற்காக அரசமைப்பின் 53பிரிவினை தொடர்ந்தும்...

Read more

வடபகுதி கடலில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டம்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இலங்கை வடபகுதி கடற்பரப்பில் பாதுகாப்பை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில்...

Read more

அதிகளவுகாணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளநாடு இலங்கை ; கனடா எம்.பி

“காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இங்கு 1980 க்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்” என கனடாவின்...

Read more

இப்போதைக்கு நான் பதவி விலகப்போவதில்லை ;பிரதமர்

இரண்டுவருடங்களின் பின்னர் பிரதமர் பதவியையோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ இராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் என்னை ஐந்து வருடங்களுக்கு...

Read more

நான் விரைவில் சிறைக்குச் செல்வதற்கு நியமனம் ; ரஞ்சன் ராமநாயக்க

தான் விரைவில் சிறைக்குச் செல்வதற்கு நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். தான் பல்வேறு...

Read more

பத்திரிகையாளர் ஜக்கி ஜபார் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்பு

ஜலன்டின் பத்திரிகையாளர் ஜக்கி ஜபார் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பலநாட்கள் காணாமல்போயிருந்த நிலையிலேயே அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனியாக...

Read more

மல்லிகைத்தீவில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி

அம்பாறை மல்வத்தை மல்லிகைத்தீவுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில், கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் பலியானாரென சம்மாந்துறை பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இச்சம்பவத்தில், கணபதிபுரம் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம்(வயது...

Read more

திலீபனின் நினைவு தினப் பேரணிக்குத் தடை

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக...

Read more

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவுறுத்தல்

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த...

Read more

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்த வந்த ஒருவருக்கும் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு...

Read more
Page 298 of 2145 1 297 298 299 2,145