Easy 24 News

நிலந்த தொலைபேசியில் பேசியது என்ன? வெளியான புதிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி...

Read more

இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் சிவாஜிலிங்கம்

தடையையும் மீறி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்...

Read more

ஐ.தே.க.வின் தலைமையை ஏற்பதற்குத் தயார்; ருவான்

டிசம்பர் மாதமாகும் போது செயற்குழுவின் நம்பிக்கையை வென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கட்சி...

Read more

சாணக்கியன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் இடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்....

Read more

வம்சாவளி என்ற பெயரில் வஞ்சகம்; ஐ.நாவின் கவனத்தை நாடும் திலகர்

இலங்கையின் தேயிலை – இறப்பர் தொழிற்துறையில் பெருந்தோட்டம் – சிறுதோட்டம் என்ற பேதப்படுத்தலானது வம்சாவளி அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைப் பாராளுமன்றில் குரல் கொடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் சிறந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்திய நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிப்பதால் உலக நாடுகளின் தலைவர்களும் இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நாட்டின் பொருளாதார...

Read more

20 ஆவது திருத்தம் ஊடாக முழு அதிகாரமும் கோட்டாவுக்கு !

அரச பொறிமுறைக்கு அவசியமான உடனடி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும். அதற்கமையவே 20ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.”என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-...

Read more

20ஆவது திருத்தத்தை எதிர்த்துள்ள ஐ. நா

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 45ஆவது அமர்வில் நேற்று...

Read more

இந்த வருடம் முடியும்வரை ரணில்தான் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என்று கட்சி அறிவித்துள்ளது. கட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த சில...

Read more

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் ;சிவாஜிலிங்கம் கோரிக்கை

தமிழர்களுக்கான நிலையான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும்...

Read more
Page 291 of 2145 1 290 291 292 2,145