Easy 24 News

சட்டவிரோத வேட்டை 4 சந்தேக நபர்களை கைது செய்த வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள்

சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளூரில் தயாரிகப்பட்ட 2 துப்பாக்கிகளை பன்படுத்தி வேட்டையாடிய 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள்...

Read more

ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா

மாத்தறை – பொல்சேன, பரமுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் 23 ஊழியர்கள் உட்பட 37 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டனர். குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த...

Read more

கல்முனையில் கரையொதிங்கிய பெண்ணின் சடலம்

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) காலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும்...

Read more

மஞ்சள் விலை தொடர்பான வர்த்தமானி இரத்து

மஞ்சள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட...

Read more

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், "எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது...

Read more

இஸ்ரேலுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை; சவூதி அரேபியா

வெறுப்பு நிறைந்த பாடப் புத்தகங்களைத் துடைப்பதிலிருந்து தடைசெய்யும் மத பிரசங்கம்வரை மற்றொரு இயல்புநிலைக்கான முயற்சியில் இறங்கியுள்ள சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்த மறுத்துள்ளது. அதேவேளை, யூதர்களுடனான...

Read more

11 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் ஜோத்பூர் நகரில் இந்து தேசியவாதிகளால் 11 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி தலைநகரின் சிவப்பு வலயத்தில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என செவ்வாயன்று பாகிஸ்தானின்...

Read more

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்ததால் 30 பேர் பலி

நைஜீரியாவின் கோகி மாநிலத்தின் தலைநகரான லோகோஜா நகரில் நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேறொரு...

Read more

வல்லாரைக்கு பணம் கொடுக்காமல் 22 வருடங்கள் மறைந்திருந்தவர் கைது

நபர் ஒருவரிடமிருந்து 540,000 பெறுமதியான 30, 000 கிலோ வல்லாரைக் கீரைகளை கொள்வனவு செய்து விட்டு பணத்தை கொடுக்காமல் கடந்த 22 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த...

Read more

டிக் டாக் செயலிகளுக்கு இலங்கையிலும் தடை வருமாம் !

இலங்கையில் சீன செயலிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கை அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. சீன...

Read more
Page 280 of 2145 1 279 280 281 2,145