Easy 24 News

வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர்

தற்காலிகமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்குநீதி கிடைக்க வேண்டும் வடக்கு கிழக்குவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை

பன்னாட்டு சிறுவர் தினமான இன்று இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என வடக்கு கிழக்குவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது...

Read more

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்த தகவல் !

ஜனாதிபதி மேற்கொள்ளும் உத்தரவு தொடர்பில் கருத்து தெரிவிக்கவோ அல்லது யோசனை முன்வைக்கவோ எவருக்கும் அதிகாரமிருக்கவில்லை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித...

Read more

ஆவணம் ஒன்றை வழங்க பெண்ணிடம் முத்தம் கேட்ட கிராம சேவையாளர் கைது

மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று...

Read more

சிம் அட்டைகள் தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

இலங்கையில் இனி ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர்...

Read more

மட்டக்களப்பு- கிரான் பகுதியில் மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு விவசாயிகளினால் மாதுறுஓயா கிளை ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுக்க கோரி நேற்று செவ்வாய்கிழமை கவனஈர்ப்பு...

Read more

அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

அரச கரும மொழி தேர்ச்சியினை பூர்த்தி செய்து கொள்வற்காக எழுத்து மற்றும் வாய்வழி சோதனைகளுக்கு பதிலாக குறிப்பிட்ட மணிநேர பாடத்திட்டத்தை நிறைவு செய்து குறித்த தேவையை நிறைவேற்றிக்...

Read more

க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது. வடமேல்,...

Read more

இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி

பசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று...

Read more
Page 273 of 2145 1 272 273 274 2,145