Easy 24 News

அகிலவிராஜ் காரியவசம் விடுத்த அறிவிப்பு

20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது அவர்...

Read more

நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்

புதிய அரசியலமைப்பின் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) இந்தக்...

Read more

ரிசாட் பதியூதீன் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கக் கோரி முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் இந்த மனுவை...

Read more

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு மீள ஆரம்பம்

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக சென்ற இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்த மாதம் முதல் குறித்த செயற்பாடுகள் மீள...

Read more

திவுலப்பிட்டிய பகுதியில் மேலும் அதிகரித்தது கொரோனா

திவுலப்பிட்டிய கொத்தணி சார்ந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. திவுலப்பிட்டிய கொவிட்-19 கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 113 பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள்....

Read more

மணிவண்ணன் சார்பான 10 உறுப்பினர்களுக்கு இறுதி முடிவு கேட்டு கஜேந்திரன் கடிதம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் வி. மணிவண்ணன் சார்பில் செயற்படும் 10 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் அவர்களின் இறுதித் தெரிவைத் தெரிவிக்குமாறு கோரி முன்னணியின் பொதுச்செயலாளர் கடிதம்...

Read more

தேயிலை கொழுந்து பறித்தபெண்களுக்கு ஏற்பட்ட சோகம் !

பலாங்கொடை-பின்னவல வலவ்வத்தையில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...

Read more

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம்

கம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறை பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர்...

Read more

அரசாங்க அதிபர் யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவினரின் தொலைபேசி எண் 021 222...

Read more

கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டடத்தொகுதி திறப்பு

கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டிடத்தொகுதி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த சந்தைக் கட்டிடத் தொகுதியானது...

Read more
Page 257 of 2145 1 256 257 258 2,145