இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இதன்படி பெருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக...
Read more2020 ஆம் ஆண்டுக்கான தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்மொழிமூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா,...
Read more2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில்...
Read moreமுடிந்தால் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கொண்டுவரட்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும்.என்று ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா...
Read moreபைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் முதல்முறையாக கூறியுள்ளார். இந்த வெற்றி மோசடியானது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Read moreஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, 2ம் அலை துவங்கி விட்டது மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24...
Read moreகடந்த ஆகஸ்டில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர், இஸ்ரேல் படையினரால், ஈரானில் கொல்லப்பட்டதாக, அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அந்த...
Read moreஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், 1968ல், கொலை வழக்கில், லியோனார்ட் ரெய்ன் மோசஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது...
Read moreகொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்பட்டுக் கொண்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு சென்ற தமிழ் தேசிய...
Read more