தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்திய முதலமைச்சரின் உரை தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் கடந்த 7ம் திகதி யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற...
Read moreபோர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையா? அடிப்படை உரிமை மனு தள்ளுபடி போர் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா இல்லையா என்று அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு...
Read moreசந்திரிக்காவுக்காக வெட்டிய குழியில் மஹிந்த விழுந்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக வெட்டிய குழியில் மஹிந்தவே விழுந்தார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க...
Read moreஇராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறும் காணாமல் போனோர் அலுவலகம்! காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகமானது அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா...
Read moreஇலங்கை வாழ் தமிழர்களுக்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கு கனடாவினால் முடியும் ! Trudeau அரசாங்கத்தின் சர்வதேச மேற்பார்வை அமைப்பு உலகில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளை...
Read moreபிரபாகரனை விட மோசமானவர் மஹிந்த! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மோசமானவர் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreவிக்னேஸ்வரன் தலைமையில் மூன்று முக்கிய தீர்மானங்கள் சற்று முன் நிறைவேற்றம்! தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் இன்று (07) காலை 9 மணி முதல்...
Read moreROUGE RIVER தொகுதிக்கான இடைத்தேர்தல்! NDB கட்சி புதிய குற்றச்சாட்டு! Scarborough-Rouge River தொகுதிக்கான இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட முன்னரே, ஆளும் லிபரல் கட்சியின் தேர்தல் பரப்புரை...
Read moreபாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்! உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் மக்கள் எழுச்சி ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொரளை என்.எம்.பெரேரா மையத்தில்...
Read moreபோராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம் இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து...
Read more