Easy 24 News

யாழில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

யாழில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!  செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழில் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது. கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி...

Read more

பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் அமெரிக்காவிடம் முறையிட்ட வடமாகாண சபை

பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் அமெரிக்காவிடம் முறையிட்ட வடமாகாண சபை ஜ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பயங்கரவாத தடைசட்டத்தை நீக்கவேண்டும் என...

Read more

தயா மாஸ்டர் வடமாகாணத்தை விட்டு வெளியேறத் தடை

தயா மாஸ்டர் வடமாகாணத்தை விட்டு வெளியேறத் தடை விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா நீதவான்...

Read more

நாமல் ராஜபக்ஸ மீண்டும் கைது

நாமல் ராஜபக்ஸ மீண்டும் கைது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக...

Read more

ஏழு வருடங்கள் கடந்த போதிலும் துயிலும் இல்லத்தை தேடி வந்த சிங்கள குடும்பம்

ஏழு வருடங்கள் கடந்த போதிலும் துயிலும் இல்லத்தை தேடி வந்த சிங்கள குடும்பம் மடு தேவாலயத்திற்கு வந்த சிங்கள குடும்பம் ஒன்று மாவீரர் துயிலும் இல்லத்தை தேடி...

Read more

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்

NEWS உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்  முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி மருந்து ஏற்றப்பட்டதாகத்தெரிவிக்கப்படும் விடயம் இப்போது விவகாரமாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இராணுவத்தினரின் பாதுகாப்பில் புனர்வாழ்வுப் பயிற்சி...

Read more

புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு உண்மையில் நடந்தது என்ன?

புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு உண்மையில் நடந்தது என்ன? இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் பன்னிரண்டாயிரம் பேர் வரையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன்...

Read more

நச்சு ஊசி விவகாரம்! திருப்தியளிக்காவிடின் சர்வதேசத்தை நாடலாம்! அரசாங்கம்

நச்சு ஊசி விவகாரம்! திருப்தியளிக்காவிடின் சர்வதேசத்தை நாடலாம்! அரசாங்கம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றைப் பெற்றுத்தருமாறு வட...

Read more

அரசுடமையாக்கப்பட்ட ராஜபக்சவினருடைய பணமும், காணியும்!

அரசுடமையாக்கப்பட்ட ராஜபக்சவினருடைய பணமும், காணியும்! சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டிருந்த 157.5 மில்லியன் ரூபா பணம் அரசுடமையாக்கப்பட்டமையானது முக்கியமான சம்பவம் என பிரஜைகள் அமைப்புகளின்...

Read more

மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்

மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில் மீள்குடியேற்றம் தொடர்பான விசேட செயலணி வட மாகாண சபையின் ஆலோசனையை பெற்றுக்கொண்டே செயற்படும் அதேவேளை, அமைச்சரவை தீர்மானத்திற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள...

Read more
Page 2128 of 2147 1 2,127 2,128 2,129 2,147