தமிழ்நாட்டு முதலமைச்சரை நலம் விசாரிக்க சென்ற ஈழத் தமிழர்கள் கடந்த சில வாரங்களாக அப்பலோ மருத்துவமனையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின்...
Read moreலண்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை கைச்சாத்து. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ்...
Read moreசம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்..! சி.வி.விக்னேஸ்வரன் பரபரப்பு தகவல் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreமார்க்கம் தோன்கில் தேர்தல்களத்தில் முறுகல் நிலை . கடைசியாக கிடைத்த தகவலின்படி இரண்டு பகுதியினரும் அங்கத்தவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டபோது சுனாமியாக மாறியதாக களச்செய்திகள் தெரிவிக்கின்றன …....
Read moreபுலியாக வடக்கு முதல்வர் - மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி - அடுத்த அதிர்ச்சி என்ன? அண்மையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆற்றிய உரையினைத் தொடர்ந்து தென்னிலங்கையில்...
Read moreயாழில் புலிகள் தலைவரை அண்மையில் கொண்டு வந்ததன் காரணம்? அண்மையில் யாழ் மருதனார் மடத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதன் பின்னர் அதி வேகமாக...
Read moreகூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி - புதின் துவக்கி வைத்தனர் கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப்...
Read more200 நாடுகள் சேர்ந்து செய்த ஒப்பந்தம் என்ன? உலகின் காலநிலையை பாதுகாக்கும் நோக்கத்தில் சுமார் 200 நாடுகள் சேர்ந்து பைங்குடில் (Green House) வாயுக்கள் வெளியிடுவதை மட்டுப்படுத்துவதற்காக...
Read moreராஜபக்சவினரை எந்த வகையிலும் பாதுகாக்க போவதில்லை - ஜனாதிபதி உறுதி ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும் எப்போதும்...
Read moreமன்னன் இராவணன் தீவிரவாதி-இந்திய பிரதமரின் கூற்றால் சர்ச்சை மன்னன் இராவணன் ஒரு தீவிரவாதி என இந்திய பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளமை சர்ச்சைக்குரிய விடயமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது....
Read more