மட்டக்களப்பில் 400 ஏக்கரில் ஆசியாவின் மிகப்பெரும் பள்ளிவாசல் அமையவிருப்பதாக சுமனரத்தின தேரர் குறிப்பிட்டிருப்பது பொய்யாகும் என அமைச்சர் தெரிவித்தார். இதகுறித்து அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் கூறியதாவது, மதிப்புக்குரிய...
Read moreமுன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசாநாயக்கவுக்கான தீர்ப்பை கோட்டை நீதவானே வழங்க வேண்டும் என வத்தளை நீதவான் பூர்ணிமா பரணகம அறிவித்துள்ளார். இதற்கமைய சந்தேகநபரான முன்னாள்...
Read moreவடக்கு கிழக்கு பகுதிகளில் 65,000 வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறை படுத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கப்பட்டால் பாரியளவில் போராட்டம் வெடிக்கும் என கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறித்த தேர்தல்...
Read moreநாட்டின் ஏனைய பகுதிகளை போன்று, வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய...
Read moreதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினர்களான சுப்ரமணியம் நகுலன் உள்ளிட்ட 2 பேர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழீழ...
Read moreகைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் டி.கே.பி தசநாயக்க இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளால்...
Read moreஅரச நில அளவையாளர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். சகல அளவை பணிகளிலும் இருந்து இன்று முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் உப...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பங்களாதேஷுக்கு, இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. பங்களாதேஷ் பிரதமர்...
Read moreபுதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசியலமைப்பு திருத்தத்திற்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு...
Read more