Easy 24 News

புதிய அரசியலமைப்பு: பௌத்த மதம், அதிகாரப் பகிர்வு குறித்து தீர்மானம்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்குதல் என்பன தொடர்பில் தற்பொழுது இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாக அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்கணிப்புக்...

Read more

DIG லலித் ஜயசிங்கவுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

யாழ். மாணவி வித்யாவின் கொலை விசாரணையின் தொடராக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 25 ஆம்...

Read more

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயலாளருக்கு எதிராக ஊழல் விசாரணை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தொடர்பில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு...

Read more

புதிய கூட்டரசாங்கம் அமைக்க ஜனாதிபதி, பிரதமர் முஸ்தீபு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் குழுவொன்று புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், எதிர்க் கட்சியிலுள்ளவர்களை சேர்த்துக் கொண்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க...

Read more

மாணவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே சைட்டத்துக்கு தீர்வு வேண்டும்- கா. பொன்சேக

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகா...

Read more

முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

சைட்டம் நிறுவனத்துக்கு எதிராக தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை முழுமையாக கைவிடவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரை வழங்கியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக தொழிற்சங்க...

Read more

காடழித்து முஸ்லிம்களை குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது

காடழித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மேலும்,...

Read more

ஆகஸ்ட் 8 ஆம் திகதி, அரச எதிர்ப்புத் தினமானப் பிரகடனம்

ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதியை அரச எதிர்ப்புத் தினமானப் பிரகடனப்படுத்தி அதன்பின்னர் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான கூட்டங்களையும், போராட்டங்களையும் நாடெங்கிலும் நடத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read more

ஜனநாயகத்தின் புதியதொரு புரட்சியை இலங்கையில் ஏற்படுத்த முடிந்தது ; ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது இலங்கையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் .அனுபவம்மிக்க தலைவரான இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ஒட்டுமொத்த அரச தலைவர்களுக்கும் பெருமைமிகு முன்னுதாரணம் என்றும் பங்களாதேஷ்...

Read more

புதியவகை­ நுளம்பு பரவுகிறது, மோச­மா­ன­ தாக்கத்தை ஏற்படுத்துமென எச்சரிக்கை

கடந்த ஏழு ஆண்­டு­களில் இலங்­கையில் இருந்த டெங்கு நுளம்பு வகைக்கு அப்பால் புதிய வகை­யி­லான நுளம்பு பரவல் ஆரம்­பித்­துள்­ளது. புதிய வகை­யி­லான வைரஸ் நோயை கொண்­டு­வந்து தாக்­கத்தை...

Read more
Page 2104 of 2147 1 2,103 2,104 2,105 2,147