காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை...
Read moreமத்திய வங்கி பிணைமுறி விவகார தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள வர்த்தகரான அர்ஜுன் அலோசியஸ், தாம் பயன்படுத்திய அப்பிள் மடிகணணியின் கடவுச்சொல் ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார். பிணைமுறி...
Read moreவடக்கில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்கள்தான் தற்பொழுது நடைபெற்று வருகின்றதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
Read moreமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகியிருக்காவிட்டால் அமைச்சர் ரவியின் திறைசேரி முறி மோசடி அம்பலமாகியிருக்குமா என்பது சந்தேகமே எனவும் இந்த மோசடியுடன் தொடர்புள்ள சகலரையும் தராதரம் பாராது தண்டிக்க...
Read moreஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாது போனால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் தோற்கடிக்கும் என அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான...
Read moreமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். மக்கள் சந்திபு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்...
Read moreநீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரதியமைச்சர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...
Read moreவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச...
Read moreஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை தொடர்ந்து விளக்கமறியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது....
Read moreகாணிவிடுவிப்பு தொடர்பில் விரைவில் நல்லதொரு செய்தி கிடைக்கும் என இராணுவத் தளபதி லெப்டினல் கேணல் மகேஸ் சேனநாயக்க தன்னிடம் உறுதியளித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம்...
Read more