Easy 24 News

லக்ஷ்மன் கதிரகாமரின் 12 ஆவது ஆண்டு நிறைவு தினம்

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளுள் ஒருவரான லக்ஷ்மன் கதிரகாமர் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1994ம் ஆண்டில் நேரடி அரசியல் இணைந்து கொண்ட அவர் நாட்டின்...

Read more

இன்று முதல் காலநிலையில் மாற்றம்

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...

Read more

எம்.பிகளுக்கான மொழிப் பயிற்சி – 40 பேர் மட்டுமே பதிவு, 12 பேர் மட்டுமே பங்கேற்பு

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் யோசனைக்கமைய 2 உத்தியோகபூர்வ மொழிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கற்பிக்கும் வகுப்பின் அறிமுக (Orientation) நிகழ்வு நேற்று பாராளுமன்றத்தில்...

Read more

ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு !!

ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு எனவும், இந்த ஊழலுக்குப் பின்னால் பாரிய குற்றவாளிகள் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Read more

வென்னப்புவ – லுனுவில வைத்தியசாலைக்கு அருகில் விபத்து பெண் ஒருவர் பலி

வென்னப்புவ – லுனுவில வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் 66 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மோட்டர் சைக்களில் வந்தவர் குறித்த பெண்ணின் மீது...

Read more

தண்டப்பணத்தை அதிகரித்தமை அநீதியானது- மஹிந்த

மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்து தண்டப் பணத்தை அதிகரித்தமையினால் முச்சக்கரவண்டி சாரதிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read more

ஐந்து நிபந்தனைகளுடன் அமைச்சர் ரவி இன்று இராஜினாமா?

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை இன்று (10) 5 நிபந்தனைகளை முன்வைத்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக வேறு நோக்கங்களுக்கு இடமளியோம்- இசுர

அமைச்சர் ரவிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரவேண்டிய தேவையில்லையெனவும், அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு கூறியுள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர...

Read more

அங்கவீன இராணுவத்தினர் உண்ணாவிரதத்திற்கு தயார்

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால் தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பிப்பதாக அங்கவீனமுற்ற இராணுவத்தினர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் யூ.டீ. வசந்த தெரிவித்துள்ளார். இராணுவத்தினர்...

Read more

பாதுகாப்பு செயலாளர் – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாஹ் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்...

Read more
Page 2090 of 2147 1 2,089 2,090 2,091 2,147