Easy 24 News

படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு

திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று (25) அதிகாலை படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடிப்பதற்காக சிறிய படகொன்றின் மூலம் நான்கு பேர் கடலுக்குச்...

Read more

தேசிய தொற்று நோயியல் பிரிவுடன் தொடர்புடைய தாதிக்கு கொரோனா

தேசிய தொற்று நோயியல் பிரிவுடன் தொடர்புடைய கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் கடமையாற்றிவரும் தாதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த மருத்துவமனையில்...

Read more

பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மஞ்சளுடன் இருவர் கைது

பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவரை புத்தளம் வலய குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....

Read more

அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு உதவி

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தனியார் தொண்டு நிறுவனத்தினரால் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு ஹுமெடிகா தனியார் தொண்டு...

Read more

6 ஆயிரத்து 334 கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் 6 ஆயிரத்து 334 கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் எவரும் தமிழ் அரசியல்...

Read more

21 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 459 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 20,967...

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல்: இன்று தமிழ் தேசியக் கட்சிகளின் முடிவு

மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு நேற்று இடம்பெறவில்லை. இன்று மாலை வரை சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. மாவீரர்தின அஞ்சலி குறித்து தமிழ் கட்சிகள்...

Read more

முன்னாள் ஜனாதிபதி இன்றும் விசாரணைக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி 8 மணித்தியாலங்கள் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ள...

Read more

நல்லூரில் பெண் ஒருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தபுராண வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு -பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வேன் ஒன்றில்...

Read more

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பம்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பிரணவதாசன்  தெரிவித்துள்ளார். இதன்படி...

Read more
Page 209 of 2145 1 208 209 210 2,145