Easy 24 News

இரணைதீவில் 186 ஏக்கர் காணி விடுவிப்பு; கடற்படை இணக்கம்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பின் முதற் கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென...

Read more

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா

இலங்கை கடற்படையின் 21 ஆவது கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று பிரதேச அபிவிருத்தி அமைச்சில் வைத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை...

Read more

இந்தியாவின் கடல்சார் பார்வை பிராந்திய நலன்சார் கொள்கை!!

இந்து சமுத்திர வலய நாடுகள் பொது இணக்கப்பாட்டை நோக்கி நகர வேண்டியதுள்ளது. இந்திய இந்த விடயத்தில் கடல்சார் பார்வை என்ற கொள்கையின் அடிப்படையில் இந்து சமுத்திர பாதுகாப்பு...

Read more

படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதி

இந்து சமுத்திர பிராந்தியத்தில் முன் ஒருபோதும் இல்லாத வாய்ப்புக் கிடைத்தாலும், பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் உட்பட பல எண்ணற்ற பாதுகாப்புத்...

Read more

பிக்குகள் சம்பந்தப்படும் வழக்குகளை விசாரணை செய்யும் முறையை மாற்றுக- மல்வத்து பீடாதிபதி

பிக்குகள் தொடர்புபடும், விகாரைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்யும் போது, தற்பொழுது நடைமுறையிலுள்ள ஒழுங்குகளை விடவும் வித்தியாசமான ஒழுங்கு முறையொன்று பின்பற்றப்பட வேண்டும் என மல்வத்து பிரிவின்...

Read more

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன பிரதான விநியோகஸ்தரை கைது செய்ய பணிப்பு

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான விநியோகஸ்தரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்திருப்பதாக மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நேற்று(31) பிணைமுறி ஆணைக்குழுவில்...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் டெல்லியிலிருந்து இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்து சமுத்திர...

Read more

வடமாகாண முதலமைச்சர் விக்கிக்கு எதிராக வழக்கு.

தம்மை வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய முறைமை தவறு எனத் தெரிவித்து பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையீட்டு எழுத்தாணை மனு ஒன்றைத் தாக்கல் நேற்று(30)...

Read more

புதிய நீதி அமைச்சர் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்.

புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தன்னுடைய புதிய அமைச்சுப் பொறுப்புக்களை இன்று(31) காலை நீதியமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சந்தரப்பத்தில் அமைச்சர்களான சந்திரானி பண்டார, கயந்த...

Read more

தனக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை.. – ஜெனரல் ஜயசூரிய.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது யுத்த குற்றங்களுக்கு அனுமதி...

Read more
Page 2077 of 2145 1 2,076 2,077 2,078 2,145