போர் குற்றங்களுக்காக சீருடை அணிந்த எவரையும் தண்டிக்க இடமளிக்க மாட்டேன் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி சூளுரைத்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணையின் மூலம் நீதியை...
Read moreஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எதிராக எட்டு கனேடிய பிரஜைகள் முறைப்பாடு செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது......
Read moreபாரிய மோசடிகள் தொடர்பிலான அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் பணி காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய தினத்திற்குள் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழுவின் பணிக் காலம்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் திடீரென கொழும்பில் சந்திக்கவுள்ளார். வடக்கின் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலிருந்தும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு...
Read moreயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை அமைதியாக்கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஊழல்களை செய்த மஹிந்த தரப்பு யார்?...
Read moreஅமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர கூட்டு எதிர்கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின்...
Read moreநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு வடக்கு மாகாண சபையில் இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதனை வடக்கு மாகாண சபை எதிர்க்கும்...
Read moreதாயுடன் நீராட சென்ற குழந்தை ஒன்று நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை பொலநறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயது குழந்தையும்...
Read more“போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு உரியவகையில் பதிலடி கொடுக்கப்படும்”என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
Read more“போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் இலங்கைப் படையினர் மீது கைவைப்பதற்கு எந்தவொரு வெளிநாட்டுக்கோ, நபருக்கோ, அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது. புலிச் சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவற்றின் நிழலாகச் செயற்படும்...
Read more