விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது. மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்...
Read moreஉண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து...
Read moreபண்டாரகம, கொதலாவல பிரதேசத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவை ஒட்டி மூன்று மாத கிரியை நாளன்று தனது 21 வயதுடைய மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51...
Read more20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று மேல் மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமூலத்திற்கு...
Read moreகுற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அரச அதிகாரி அனுர பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செலுத்துவதற்கு இந்நாட்டிலுள்ள...
Read moreஇலங்கையின்கி ழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை .
Read moreஐக்கிய நாடுகள் சபையின் 72 வது பேரவை இன்று (11) ஆரம்பமாக உள்ளது. “பொதுமக்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல், செழுமையான உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் நிலையான...
Read moreமாத்தளை, பல்லேபொல இராணுவ ஒன்றியத்தின் தலைவர் டபிள்யு.ஏ.ஜி.சரத் குணவர்தன நேற்று (10) தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
Read moreஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளை மீறி இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வடகொரியா சட்டவிரோதமாக பொருட்களை அனுப்பியுள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...
Read more“சில் ஆடை” வழக்கு தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நாளை (11) மேற்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி...
Read more