இலங்கை வந்துள்ள மியன்மார் அகதிகள் குறித்தும், இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடும் தொடர்பு படுத்தி இனவிரோத கருத்துக்களை பிரபா கணேசன் தெரிவித்து வருவது கண்டிக்கத்தக்கது. அத்தோடு...
Read moreவாகன விபத்து தொடர்பான குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு, மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஹொரண பகுதியில் இடம்பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்...
Read moreஎதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் இதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி அவர் விஜயம் மேற்கொள்வார் என...
Read moreஅப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக்...
Read moreதேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை மத்தளயில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்...
Read moreபுகலிடம் கோரி பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் மற்றும், இலங்கையிலிருந்து பல நாடுகளுக்கு சென்றவர்களின் தொகை வெளியிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க...
Read moreகொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு விழா இன்று (4) கொண்டாடப்படுகிறது. விழாவின் ஆரம்பமாக இன்று கோட்டை புகையிரத நிலையத்தில் விசேட அணிவகுப்புகள், அலங்காரங்கள்...
Read moreஎலும்புத் துண்டுகளை காணாமல் ஆக்கி சாட்சியங்களை அழித்தமை தொடர்பில் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபராக கொழும்பின் முன்னாள் பிரதான...
Read moreதேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை மத்தளயில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்...
Read more2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்திற்கு...
Read more