புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்த மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் கருத்துக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்புகள்...
Read moreவடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானது எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன...
Read moreதற்போதைய சூழலில் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவுக்கு 17 ஆயிரம் ரூபா போதுமானதா என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் விடுதலை முன்னணி, விலைக் குறைப்புக்களை மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கு...
Read moreமீன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியில் மதுபானப் போத்தல்களைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். தங்காலையில் இருந்து பிபில நோக்கிச் சென்ற பாரவூர்தியை...
Read more“காணி விடுவிப்புக்கு மகிந்த அணியினரே தடையாக இருந்து வந்தனர். பசில் ராஜபக்ச, காணி விடுவிப்பை தாங்கள் எதிர்க்கவில்லை என்பது எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. பசில் ராஜபக்ச கூறிய...
Read moreஅம்பாந்தோட்டைவானூர்தி நிலையத்திற்கு அருகில் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது....
Read moreவவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியா...
Read moreகைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த...
Read moreமாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராக கே.தவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் தவலிங்கம் உட்பட மேலும் ஐந்து பேர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read moreஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் நாளை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை...
Read more