நாட்டில் சுமார் 2 ஆயிரம் சட்டவிரோத துப்பாக்கிகள் காணப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இயங்கும் பாதாள குழுக்களிடமும் வேறு சில குழுவினரிடமும் உள்நாட்டில்...
Read moreகொழும்பில் உள்ள ரோஹின்ய முஸ்லிம்களை, தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த தேரர்கள் உள்ளிட்ட 7 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16...
Read moreதம்மை பொலிஸார் எனக் கூறிக் கொண்டு வீடு ஒன்றுக்குச் சென்ற மூவர் வீட்டாரை அச்சுறுத்தி அவர்களின் கண்களைக் கட்டி வீட்டின் ஓரிடத்தில் அமரச் செய்த பின்னர் பணம்,...
Read moreபாராளுமன்றத்தில் உள்ள 20 சதவீத உறுப்பினர்கள் தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள் தான் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். தோல்வியுற்ற நபர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் ஒரே...
Read moreநாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்க்கமான தினங்கள் தற்போது கடந்து செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார். அரசாங்கம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய...
Read moreகிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம், ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் இனி வரக்கூடாது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர்...
Read moreஅமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சர்வதேச அணு ஆயுத பரவல் உடன்படிக்கையை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகின்ற...
Read moreஉலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் சில காரணங்களால் ஜித்தாவிலுள்ள தமது தூதரகத்தை மூடியது. அதிலிருந்து சவூதி அரேபியாவின் மன்னர்கள் யாரும்...
Read moreதாய்வான் Far Eastern வங்கியில் இருந்து காணாமல் போன 1.1 மில்லியன் டொலர் பணம் , Litro Gas நிறுவனத்தின் தலைவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட...
Read moreஇலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளான மேஜர் அப்துல்லா, கப்டன் ரகு, கப்டன் நளன்,...
Read more