Easy 24 News

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மு.ப. 10 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை அடையாள...

Read more

முச்சக்கர வண்டி சாரதி மீது வாள் வெட்டு

திருகோணமலை புளியங்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியை வாளால் வெட்டி முற்சக்கர வண்டிக்கு தீவைத்த சம்பவம் இன்று அதிகாலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. குறித்த...

Read more

முழுமையாக செயற்ப்பாட்டை இழந்த வடக்கு

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது. அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும்...

Read more

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன் அரசியல் பற்றி பேசவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக அணிகள் இணைந்த பிறகு துணை...

Read more

மோடி அரசின் எதேச்சதிகாரத்தால் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்: வைகோ

மோடி அரசின் ஆட்சி நிர்வாகம் ஏதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்படுமானால், இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று மதிமுக தலைவர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more

விமல் வீரவன்சவின் கட்சியி பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். நேற்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய...

Read more

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

ரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில்...

Read more

ஊடகவியலாளர் ஆர்ப்பாட்டக்காரராக செயற்பட்டதனாலேயே தாக்கப்பட்டார்- ராஜித

நாமும் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம், எமக்கு கைகூப்பி வணக்கம் செலுத்தியவர்களும் எம்மை அடித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசிடம் கோரி நிற்கின்றனர். ஆனால்,...

Read more

சியம்பலேவ வெவ – இஸ்மத்த வனப்பகுதியில் துப்பாக்கி சூடு!

புத்தளம் – தப்போவ சரணாயலத்திற்கு சொந்தமான சியம்பலேவ வெவ – இஸ்மத்த வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில்...

Read more
Page 2057 of 2145 1 2,056 2,057 2,058 2,145