சிங்கப்பூரில், நர்சை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்திய தொழிலதிபருக்கு, மூன்றுபிரம்படி மற்றும் ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், பிள்ளை ஷ்யாம் குமார்...
Read moreநாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் மக்களை எச்சரித்துள்ளது. மேலும், காற்றுடன் கூடிய மழையின்...
Read more"மக்களின் தேவை கருதி பணியாற்ற முடியாவிட்டால் விலகிவிடுங்கள். எனது பொறுமையை சோதிக்க வேண்டாம். புதியவர்களை நியமித்து நாம் அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுக்கிறோம்" என்று பிரதமர் ரணில்...
Read moreஇன்று காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைமையிலான குழு ஓன்று சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீம்யை சந்திக்க சென்றிருந்தனர். இன்று காலை 6.30...
Read moreசவூதி அரேபியாவில் பொய்க் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்து வந்த இலங்கையருக்கு அமைச்சர் தலதா அத்துகொரளவின் தலையீட்டின் மூலம் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இது...
Read moreசிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ...
Read moreஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மைத்திரிபால சிறிசேன இன்று காலை...
Read moreவடக்கில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டுமென்றால் தெற்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுவிக்கவேண்டியது அவசியமாகும். இல்லாவிடின் வடக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை...
Read moreஅரசியல் இலாபங்களுக்காக வடக்கில் எத்தகைய ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டாலும் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள எல்.டீ.டீ.ஈ சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத்...
Read more