புதிய அரசியல் யாப்பு எனும் போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் நுால் வெளியீட்டு நிகழ்வு சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா விகாரை பிரிவின்...
Read moreஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கொழும்பு நகர சபைக்கு போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன...
Read moreவடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். அவர்கள் இதன்போது தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம்...
Read moreஉணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விவகாரம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வுடன் இன்று இரண்டு தரப்புக்கள் சந்திப்புக்களை நடத்தவுள்ளன....
Read moreஉள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை ஆகிய தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்...
Read moreமாகாண சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தெரிவு செய்யும் தேர்தல் தொகுதிகளை உருவாக்குவது தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது....
Read moreஅமைச்சுப் பதவியிலிருந்து விலகியாவது தற்பொழுது நிறைவடைந்து வரும் மத்திய வங்கி முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள்...
Read moreபுதிய அரசியல் யாப்பொன்று நாட்டுக்குத் தேவையற்றது என தெரிவித்து அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்து பீடம் என்பவற்றின் மகாநாயக்கர்கள் இணைந்து விசேட அறிவித்தல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர்....
Read moreஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூல அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக்...
Read moreதேர்தலில் இழந்த பதவிகளையும், அரசியல் கதிரைகளையும் மீண்டும் பிடிப்பதற்காக அரசியல் கைதிகளின் உயிரைப் பயன்படுத்தி ஊர்ப் பிள்ளைகளைச் சாவடித்து அதில் அரசியலை செய்ய வேண்டாம் என்று கஜேந்திரகுமார்...
Read more