Easy 24 News

வயலில் குண்டு மீட்பு

அம்பலன்தோட்டை – வாதுருப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் உள்ள மண்ணை பெகோ இயந்திரத்தை பயன்படுத்தி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மற்றும்...

Read more

அரசாங்கம் மகா சங்கத்தினரைப் புறக்கணிப்பது பிரச்சினைக்குரியது- விஜிதசிறி தேரர்

மகா சங்கத்தினரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளையும் அரசாங்கம் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும் எனவும், அவ்வாறின்றி செயற்பட முனையுமாயின் அது பிரச்சினையையே ஏற்படுத்தும் எனவும்...

Read more

எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைக்கு ஏற்றாற் போல் இந்நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைக்கு இடமளிக்கக் கூடாது எனவும், அந்த சிந்தனையையும் நடவடிக்கையையும் விரட்டியடிக்கப்பட வேண்டும்...

Read more

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் தீர்மானம்- லக்ஷ்மன் கிரியெல்ல

தீய சக்திகளினால் எந்தவிதமான தடைகள் ஏற்பட்டுத்தப்பட்டாலும், புதிய அரசியல் அமைப்பினை கொண்டு வந்தே ஆகுவோம் எனவும், இதுவே அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் உயர் கல்வி அமைச்சரும் பாராளுமன்றத்தில்...

Read more

பிரித்தானியாவில் இலங்கை அரசிற்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு முன்னால் இலங்கையில் தமிழ் அரசியற்கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இன்று 22/10/2017 மதியம்...

Read more

அரியாலையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு

அரியாலைப்பகுதியில் சற்று முன்னர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.

Read more

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் புதுப்பாதையில் பயணிக்க அத்திவாரமாக இருக்கும்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் புதுப்பாதையில் பயணிக்க அத்திவாரமாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு...

Read more

வடக்கு கிழக்கிலும் காணாமல் போனோர் அலுவலகம் நிறுவப்பட வேண்டும்

இலங்கை வந்துள்ள ஐ.நாவின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட நிபுணர் பப்லோ டிக்ரீப் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய...

Read more

கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி.!

நாட்டின் சவால்களை வெற்றிகொள்வதற்கு தமது அறிவு மற்றும் அனுபவங்களுடன் கூட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றுடன் இணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்....

Read more
Page 2050 of 2147 1 2,049 2,050 2,051 2,147