வவுனியா – தாண்டிக்குளம் பகுியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகக்...
Read moreயாழ்ப்பாண மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் மிருக பலியிடல் வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்று நிரந்தரத் தடைவிதித்தது. இந்து ஆலயங்களில் பலியிடல்...
Read moreமுஸ்லிம் தரப்புக்கும், பொதுபலசேனாவின் உறுப்பினர்களுக்குமிடையிலான ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை நவம்பரில் இடம்பெறவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம்...
Read moreபுதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று (24) நடாத்திய கூட்டத்தின்...
Read moreஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைக்காக வைக்கப்பட்ட பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்த சம்பவம் அங்கு பெரும்...
Read moreஅமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், வெஸ்லி மேத்யூஸ்; கேரளாவை பூர்வீகமாக உடைய இவர், பீஹாரைச் சேர்ந்த, ஷெரீன், 3, என்ற சிறுமியை, கடந்தாண்டு தத்தெடுத்து வளர்த்து...
Read moreஅமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டுள்ளார். அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவை...
Read moreயுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை...
Read moreசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்...
Read more