Easy 24 News

தமிழ்த் தேசிய ஜனநாயகப்போராளிகள்’ – புதிய கட்சி ஆரம்பம்!

தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சி நேற்று(30) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள தனியார்விடுதியில் நேற்று இக்கட்சி ஆரம்பமானது. ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற கட்சிக்குள்...

Read more

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 படிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்- ஜனாதிபதி

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 03 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதற்கேற்ப...

Read more

இளைஞர் பௌத்த சங்க சபையின் 14ஆவது வருடாந்த சம்மேளனத்தின் நிறைவு நாள்!!

சர்வதேச சர்வதேச இளைஞர் பௌத்த சங்க சபையின் 14 ஆவது வருடாந்த சம்மேளனத்தின் நிறைவு நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. மாத்தளை, மில்லவான...

Read more

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை சம்பந்தன் அவமதித்தார்!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பததை தனக்கு வழங்குமாறு வன்னி...

Read more

மத்திய அரசுடன் இணைந்து செயற்படதயார்! – சிவநேசன்

வடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்படாவிட்டால் எமது பிரதேசங்களில் பாரிய திட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்...

Read more

பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று...

Read more

மாவையை முதலமைச்சராக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு !!

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொள்கையில் உறுதியாக இருப்பதனால் அவரை அரசியல் அரங்கில் ஒதுக்குவதற்காகவே கொள்கையில்லாது அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட கூடிய மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்குவதற்காக தமிழ்த்...

Read more

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு !!

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று(31) காலை 10 மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றநிலைமை நிலவிவருகிறது. இன்று காலை வவுனியா...

Read more

டக்ளஸ் கொலை முயற்சி – 6 பேருக்கு சிறை

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 06 பேருக்கு 10 1/2 வருட...

Read more

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை வருகை .

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. தென் ஆசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்த குழு மாலைதீவிற்கான விஜயத்தை முடித்துக்...

Read more
Page 2041 of 2147 1 2,040 2,041 2,042 2,147