தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சி நேற்று(30) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள தனியார்விடுதியில் நேற்று இக்கட்சி ஆரம்பமானது. ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற கட்சிக்குள்...
Read moreமுன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 03 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதற்கேற்ப...
Read moreசர்வதேச சர்வதேச இளைஞர் பௌத்த சங்க சபையின் 14 ஆவது வருடாந்த சம்மேளனத்தின் நிறைவு நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. மாத்தளை, மில்லவான...
Read moreபுதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பததை தனக்கு வழங்குமாறு வன்னி...
Read moreவடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்படாவிட்டால் எமது பிரதேசங்களில் பாரிய திட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்...
Read moreதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று...
Read moreவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொள்கையில் உறுதியாக இருப்பதனால் அவரை அரசியல் அரங்கில் ஒதுக்குவதற்காகவே கொள்கையில்லாது அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட கூடிய மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்குவதற்காக தமிழ்த்...
Read moreவவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று(31) காலை 10 மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றநிலைமை நிலவிவருகிறது. இன்று காலை வவுனியா...
Read moreமுன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 06 பேருக்கு 10 1/2 வருட...
Read moreஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. தென் ஆசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்த குழு மாலைதீவிற்கான விஜயத்தை முடித்துக்...
Read more